Thursday, May 7, 2009

traffic signal

மதியம் அன்னமிட்டதர்காக, ஒரு ரோஜாப்பூ அதிகமாய், ரூபாய்க்கு நாலு - மாலா கொடுத்துவிட்டு சென்றாள்.  'இதெல்லாம் எதுக்கு' என்று கூறி புன்னகையுடன் அதை அம்மா எடுத்து வைத்தாள்.

'உலகத்தை மாற்ற வாரீர்' என்று நான் எழுதிய கவிதை என் முன் வந்த சென்றது. ஒரு கணம் சிந்தித்தேன். நான் செய்வது போராட்டமும் அல்ல, மாற்றமும் அல்ல.

மதிய உணவுத்தட்டில் மிச்சம் இருக்கும் அந்த இரண்டு பருக்கை சோற்றையும் நினைவாக எடுத்து சாளரத்தின் விளிம்பில் நித்தம் வரும் அணிர்பில்லைக்கு உணவாக்கினில் என் அன்னை. சக உயிர்கள் மீது பரிவு காட்ட நானும் முனைந்தேன். 

சொந்தமாக நான் வாங்கிய காரில், சொகுசாக குளிர் கற்று வாங்கிக்கொண்டு, அந்த டிராபிக் சிக்னலில் நின்றேன்.
சுடேரிக்கும் சூரியனின் கதிர்கள் அவளை மேலும் கருமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. Sattendru என் கவனம் அந்த சிறு கிள்ளை மீது திரும்பியது. ஒட்டி போன வயிறு.கையில் ஒரு கிழிந்த பை. 
அதே சிக்னலில் ஒரு BMW தென் பட்டது. என் பார்வையை திசை திருப்பி அந்த மனிதனின் மேன்மையான திறனின் வெளிபாட்டை கண்டு  வியந்தேன்.

ஒரே இடத்தில் எத்தனை ஏற்றத்தாழ்வுகள்.

உலகத்தை மற்றும் என்னத்தை விடுத்தேன். என்னை மற்ற முனைந்தேன். சிறிய வித்யாசம் தின வாழ்வில் செய்ய முற்பட்டேன். என் வெட்டு வேலைக்காரியின் மகன்கள் படிக்க உதவினேன். என் தாயின் நினைவு வந்தது. சிறிய மற்றம், சீரான மாற்றம். ஆனால் தினமும் செய்ய வேண்டும். முனைப்படுங்கள். 

3 comments:

  1. Mate i think we have discussed exactly about this some time back. keep writing....

    ReplyDelete
  2. Nice post, makes one think again. As MJV said keep writing. Aama, athu enna SARA?

    ReplyDelete